அரியாலையில் கள்ள மணல் ஏற்றி வந்தோர் மீது சிவில் உடை தரித்தோரால் துப்பாக்கி சூடு
யாழ்.அரியாலை பகுதியில் சிவில் உடை தரித்தோரால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. யாழ்.மணியந்தோட்டம் பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை 06 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பகுதியில் கள்ள மணல் ஏற்றும் சம்பவங்கள். அதிகரித்து காணப்பட்ட நிலையில் , அப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நீண்ட நேரம் காத்திருந்துள்ளனர். அவ்வேளை கள்ள மணல் ஏற்றி வந்த இரு உழவு இயந்திரங்களை அவர்கள் வழிமறித்த போது சாரதிகள் வாகனத்தை நிறுத்தாது … Continue reading அரியாலையில் கள்ள மணல் ஏற்றி வந்தோர் மீது சிவில் உடை தரித்தோரால் துப்பாக்கி சூடு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed